செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

*பயங்கரப் புயல்!* நீர் சூழ்ந்த சிறு தீவு ஒன்றில் தம் செல்வங்களை சொந்தம் கொள்ளத் துடிக்கும் மனிதர்களின் பேராசைகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க இயற்கையின் வலிய கரம் நெருங்கிக் கொண்டிருந்தது..... நிலவொளியில் கடற்கரை காட்சிகள் ரம்யமாக இருக்கின்றன! புயல் கடந்த அமைதியில் ஒலிக்கும் பார்னேயின் குரல் நிதர்சனத்தை படம் பிடிக்கிறது! " இயற்கையின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அற்ப மனங்களில் தான் எத்தனை ஆசைகள்! " கதையின் கடைசி சித்திரமானது, நம் நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் விடை கொடுத்து அனுப்பும் போது நம் மனதில் படியும் பிரிவின் பாரத்தை ஏற்றுகிறது....


2 கருத்துகள்: